இந்தோனேஷியாவை சேர்ந்த Anargia Adilla என்ற 3 வயதான சிறுமியின் தலை தினமும் பருத்து வளர்ந்து தற்போது பிரமாண்டமாகி இருக்கிறது.
Hydrocephalus என்ற "மூளை நீர்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இச் சிறுமியின் உடலில் அளவுக்கு அதிகமாக spinal பாய்மம் சுரப்பதால், அந்த மேலதிக சுரப்பு, தலைப்பகுதியில் சேர்வதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்தாலும் இந்தக் குழந்தை பிழைக்க வழியில்லை என்று தெரிவித்ததும் அந்தக் குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது!
பரிதாபமான அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...
Hydrocephalus என்ற "மூளை நீர்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இச் சிறுமியின் உடலில் அளவுக்கு அதிகமாக spinal பாய்மம் சுரப்பதால், அந்த மேலதிக சுரப்பு, தலைப்பகுதியில் சேர்வதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்தாலும் இந்தக் குழந்தை பிழைக்க வழியில்லை என்று தெரிவித்ததும் அந்தக் குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறது!
பரிதாபமான அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...