உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நமது எழுத்ததிகாரனின் "என்னைத் தாலாட்ட வருவாளா?" என்ற தொடர் கதையை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள்... எழுத்து நடையிலும், கதை அமைப்பிலும் தனக்கென ஒரு முத்திரைப் பதிக்கப்பட்ட அந்தத் தொடர்கதை இன்னும் முடிக்கபெறாமல் இருப்பதையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போது அந்தக் கதை நிறைவுப் பகுதியை அடைய இருக்கிறது.
ஆனால், அந்த நிறைவுப் பகுதியை எழுத்ததிகாரன் மட்டும் எழுதப் போவதில்லை. நீங்களும் தான் எழுதப்போகிறீர்கள்!!
ஆம்! "என்னைத் தாலாட்ட வருவாளா?" -விற்கு சிறந்த முடிவை எழுதுபவர்களுக்கு ரூபாய் 5,000/- ரொக்கப் பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், அந்தக் கதையின் முடிவிற்கு ஒரே வரியில் குளுவும் கொடுத்திருக்கிறார் நமது எழுத்ததிகாரன். கிட்டத்தட்ட கதையே முடிஞ்சிடுச்சின்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் கதையை சொல்லும் விதத்தில்தான் நீங்கள் பரிசு பெற இருக்கின்றீர்கள்...
கதை முழுவதையும் பொறுமையாக படித்து அந்த எழுத்து நடையோடு பொருந்தும் படியாகவோ அல்லது உங்கள் தனிப்பட்ட எழுத்து நடையிலோ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். கற்பனைக்கு என்றுமே கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புவதில்லை நமது எழுத்ததிகாரன். எனவே ஒரு சிறப்பான முடிவை எழுதி ரூபாய் 5,000/- ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும். ஆனால், இந்தப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் நமது தளத்தில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லவே இல்லை.! உறுப்பினராக இணைவது உங்களது தனிப்பட்ட விருப்பம்!!
-எழுத்ததிகாரனுக்காக
அதிகாரன்.
நமது எழுத்ததிகாரனின் "என்னைத் தாலாட்ட வருவாளா?" என்ற தொடர் கதையை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள்... எழுத்து நடையிலும், கதை அமைப்பிலும் தனக்கென ஒரு முத்திரைப் பதிக்கப்பட்ட அந்தத் தொடர்கதை இன்னும் முடிக்கபெறாமல் இருப்பதையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போது அந்தக் கதை நிறைவுப் பகுதியை அடைய இருக்கிறது.
ஆனால், அந்த நிறைவுப் பகுதியை எழுத்ததிகாரன் மட்டும் எழுதப் போவதில்லை. நீங்களும் தான் எழுதப்போகிறீர்கள்!!
ஆம்! "என்னைத் தாலாட்ட வருவாளா?" -விற்கு சிறந்த முடிவை எழுதுபவர்களுக்கு ரூபாய் 5,000/- ரொக்கப் பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், அந்தக் கதையின் முடிவிற்கு ஒரே வரியில் குளுவும் கொடுத்திருக்கிறார் நமது எழுத்ததிகாரன். கிட்டத்தட்ட கதையே முடிஞ்சிடுச்சின்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் கதையை சொல்லும் விதத்தில்தான் நீங்கள் பரிசு பெற இருக்கின்றீர்கள்...
கதை முழுவதையும் பொறுமையாக படித்து அந்த எழுத்து நடையோடு பொருந்தும் படியாகவோ அல்லது உங்கள் தனிப்பட்ட எழுத்து நடையிலோ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். கற்பனைக்கு என்றுமே கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புவதில்லை நமது எழுத்ததிகாரன். எனவே ஒரு சிறப்பான முடிவை எழுதி ரூபாய் 5,000/- ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும். ஆனால், இந்தப் போட்டியில் பங்கு பெறுபவர்கள் நமது தளத்தில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லவே இல்லை.! உறுப்பினராக இணைவது உங்களது தனிப்பட்ட விருப்பம்!!
-எழுத்ததிகாரனுக்காக
அதிகாரன்.