தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (05.12.2016) இரவு 11.30 மணியளவில் காலமானார்!
மக்களால் நான்! மக்களுக்காக நான்! மக்கள் நலனுக்காகவே இந்த அரசு!
என்ற போர் முழக்க வரிகள் எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் என்று நாங்கள்தான் தவறாக நினைத்து விட்டோமா?
அரசு மரியாதையுடன் செல்வதற்குத்தான் நீ வெற்றி பெற்றாயா அம்மா!
உன் மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அம்மா!
அம்மா! அம்மா! அம்மா! என்று ஆயிரம் கோடி அம்மாக்கள் இனி வந்தாலும்
உன் தைரியம் இருக்குமா? உன் ஆற்றல் இருக்குமா? உன் பேசும் தோரணையாவது இருக்குமா?
அழவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்! ஆனால், ஆத்திரம்தான் வருகிறது!!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது!!!!!!!!!
அடப் போங்கடா! நீங்களும் உங்க மருத்துவமும்!!
மக்களால் நான்! மக்களுக்காக நான்! மக்கள் நலனுக்காகவே இந்த அரசு!
என்ற போர் முழக்க வரிகள் எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் என்று நாங்கள்தான் தவறாக நினைத்து விட்டோமா?
அரசு மரியாதையுடன் செல்வதற்குத்தான் நீ வெற்றி பெற்றாயா அம்மா!
உன் மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அம்மா!
அம்மா! அம்மா! அம்மா! என்று ஆயிரம் கோடி அம்மாக்கள் இனி வந்தாலும்
உன் தைரியம் இருக்குமா? உன் ஆற்றல் இருக்குமா? உன் பேசும் தோரணையாவது இருக்குமா?
அழவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்! ஆனால், ஆத்திரம்தான் வருகிறது!!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது!!!!!!!!!
அடப் போங்கடா! நீங்களும் உங்க மருத்துவமும்!!