தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாம சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். அதுகுறித்து சந்தேகத்திற்கிடமான வகையிலும், நம்பிக்கையில்லாத அனுமானமாகவும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், சென்ற வருடம் இதே நேரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் பலருக்கும் வங்கி கணக்கு மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கி உதவி செய்தார். அந்தத் தர்மம் நமது தமிழகத்தின் இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவை காப்பாற்றும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்!
தர்மம் தலை காக்கும்! காக்கவேண்டும்!!
ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constitutional law-வில் சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.
இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம். ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும். பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும், பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்துவார். மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தெடுத்து மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துகொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது விடியர்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்...
இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது.
பத்திரிகை தர்மத்தையும், ஊடகங்களையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
ஆனால், சென்ற வருடம் இதே நேரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் பலருக்கும் வங்கி கணக்கு மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கி உதவி செய்தார். அந்தத் தர்மம் நமது தமிழகத்தின் இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவை காப்பாற்றும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்!
தர்மம் தலை காக்கும்! காக்கவேண்டும்!!
ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constitutional law-வில் சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.
இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம். ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும். பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும், பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்துவார். மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தெடுத்து மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துகொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது விடியர்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்...
இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது.
பத்திரிகை தர்மத்தையும், ஊடகங்களையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.