மக்கள்: ஏனுங்க நாட்டாமை, இந்த தீபாவளிக்கு நீங்க வாழ்த்து எதுமே சொல்லலையே ஏன்?
நாட்டாமை: காஞ்ச பய கார்த்திகை வந்தா எனக்கென்ன வந்தது? தீஞ்ச பய தீபாவளி வந்தா எனக்கென்ன வந்தது? மகராசன் பொங்கல் வந்தா மண்டி போட்டு சண்டி வாங்குவேன்! நான் சொல்றதுல நிறையா விஷயம் இருக்கு தெரியுமா?. என்றா பசுபதி...
பசுபதி: ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு....
நாட்டாமை: அட என்றா...?
பசுபதி: எண்ணிக்கிட்டுதான இருக்கேன். கொஞ்சம் இருங்க எவ்வளவு விஷயம் இருக்குதுன்னு எண்ணி பாத்து சொல்றேன்....
நாட்டாமை: ஆங்... எண்ற புள்ளை சொல்லுவான் கேளுங்க...
நாட்டாமை: காஞ்ச பய கார்த்திகை வந்தா எனக்கென்ன வந்தது? தீஞ்ச பய தீபாவளி வந்தா எனக்கென்ன வந்தது? மகராசன் பொங்கல் வந்தா மண்டி போட்டு சண்டி வாங்குவேன்! நான் சொல்றதுல நிறையா விஷயம் இருக்கு தெரியுமா?. என்றா பசுபதி...
பசுபதி: ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு....
நாட்டாமை: அட என்றா...?
பசுபதி: எண்ணிக்கிட்டுதான இருக்கேன். கொஞ்சம் இருங்க எவ்வளவு விஷயம் இருக்குதுன்னு எண்ணி பாத்து சொல்றேன்....
நாட்டாமை: ஆங்... எண்ற புள்ளை சொல்லுவான் கேளுங்க...