துபாய்: துபாயில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் 8.09.2012 அன்று மாலை அல் கிஸஸ் டுலிப் இன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
கேரள வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வட்டத்தின் சார்பில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் கடந்த 8ம் தேதி அன்று துபாய் அல் கிஸஸ் டுலிப் இன் ஹோட்டல் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முதுபெரும் எழுத்தாளர் ஜப்பாரிகா தலைமை வகித்தார். தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் முதுவை ஹிதாயத், முஸ்தபா மற்றும் இப்ராஹிம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
குமார், கோபி, அஹமது, பைசல், செல்வி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிகளின் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கேரள வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வட்டத்தின் சார்பில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் கடந்த 8ம் தேதி அன்று துபாய் அல் கிஸஸ் டுலிப் இன் ஹோட்டல் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முதுபெரும் எழுத்தாளர் ஜப்பாரிகா தலைமை வகித்தார். தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் முதுவை ஹிதாயத், முஸ்தபா மற்றும் இப்ராஹிம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
குமார், கோபி, அஹமது, பைசல், செல்வி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிகளின் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.