மொழி என்பது தனது எண்ணத்தை மற்றவருக்கு தெரியப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. எனவே யாருக்கு சொல்லுகின்றோமோ அவருக்குப் புரியும் மொழியில் பேசுவது தான் புத்திசாலித்தனம்!
"நான் தாய் மொழியில் தான் பேசுவேன்" என்று புரியாத மொழிக்காரர்களிடம், புரியாத மொழியில் பேசினால் நம்மை அவர்கள் வாயில்லாப் பிராணிகளாகத்தான் கருதுவார்கள்.
நமக்குப் புரியவில்லை என்பதால்தானே விலங்குகள், பறவைகள் கத்துவதையும் மறந்து அவற்றை வாயில்லா ஜீவன்கள் என்று வகைப்படுத்துயுள்ளோம்?
நம்மையும் சிலர் அவ்வாறு தான் நினைப்பார்கள். எனவே "பழமொழிகள்" பேசிக்கொண்டிருக்காமல் "பல மொழிகள்" பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
இணையம் முழுதும் தமிழ் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக சிலர் கருத்து கூறுகின்றனர். ஆனால், "AMMA" என்று டைப் செய்தால் தான் "அம்மா" என்று மாறுகிறது என்பதை மறந்து விடுகின்றனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து தமிழை வாழவைக்க சிலர் போராடுகின்றார்கள்.
அதாவது E-mail-ஐ மின்னஞ்சல் என்றுதான் எழுத வேண்டுமாம். ஆனால் அவர்களால் அந்த மின்னஞ்சலை தமிழில் உருவாக்க முடியவில்லை! இன்னும் சில காலங்களில் இதை அமெரிக்கர்கள் உருவாக்குவார்கள். ஆனால் நாம் அவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்கள் என்று விமர்சனம் செய்வோம்!
"நான் தாய் மொழியில் தான் பேசுவேன்" என்று புரியாத மொழிக்காரர்களிடம், புரியாத மொழியில் பேசினால் நம்மை அவர்கள் வாயில்லாப் பிராணிகளாகத்தான் கருதுவார்கள்.
நமக்குப் புரியவில்லை என்பதால்தானே விலங்குகள், பறவைகள் கத்துவதையும் மறந்து அவற்றை வாயில்லா ஜீவன்கள் என்று வகைப்படுத்துயுள்ளோம்?
நம்மையும் சிலர் அவ்வாறு தான் நினைப்பார்கள். எனவே "பழமொழிகள்" பேசிக்கொண்டிருக்காமல் "பல மொழிகள்" பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
இணையம் முழுதும் தமிழ் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக சிலர் கருத்து கூறுகின்றனர். ஆனால், "AMMA" என்று டைப் செய்தால் தான் "அம்மா" என்று மாறுகிறது என்பதை மறந்து விடுகின்றனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து தமிழை வாழவைக்க சிலர் போராடுகின்றார்கள்.
அதாவது E-mail-ஐ மின்னஞ்சல் என்றுதான் எழுத வேண்டுமாம். ஆனால் அவர்களால் அந்த மின்னஞ்சலை தமிழில் உருவாக்க முடியவில்லை! இன்னும் சில காலங்களில் இதை அமெரிக்கர்கள் உருவாக்குவார்கள். ஆனால் நாம் அவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்கள் என்று விமர்சனம் செய்வோம்!
-எழுத்ததிகாரன். (எழுதத்தெரியாதவன்)