14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த சிற்றுண்டிச்சாலை ஊழியரான சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து அயலவர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் வீடு சென்று கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியின் சாரதியால் குறித்த சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற சாரதி பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொரதொட்ட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த சிற்றுண்டிச்சாலை ஊழியரான சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து அயலவர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் வீடு சென்று கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியின் சாரதியால் குறித்த சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற சாரதி பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொரதொட்ட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newyarl.