சென்னை: அனிருத்தும் நானும் கிஸ்ஸடித்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அது நடந்து 18 மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை," என்கிறார் ஆன்ட்ரியா.
நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் 'இறுக்கி அணைச்சு உதட்டோடு உதடு அழுத்தமாக உம்ம தரும்' படங்கள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகின்றன.
அனிருத்துக்கு 20 வயசுக்குள்தான். கொலவெறி பாட்டுக்கு இசையமைக்கும்போது 18 வயசுதான் என அறிமுகப்படுத்தினார்கள்.
ஆன்ட்ரியாவுக்கோ 30 வயதைத் தாண்டுகிறது. தன்னைவிட 10 வயது மூத்த ஆன்ட்ரியாவுடன் அனிருத் லாக்காகிவிட்டது குறித்து ஏகப்பட்ட கருத்துகள்.. கிண்டல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையே இந்தக் காட்சிகளை கிராபிக்ஸ் என்று சொல்லப் போகிறார்கள் சம்பந்தப்பட்ட இருவரும் என்றே பலரும் கூறினர். ஆனால் நடந்தது உண்மைதான் என ஆன்ட்ரியா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நானும் அனிருத்தும் முத்தமிட்டுக் கொண்டது உண்மைதான். ஆனால் அது நடந்து 18 மாதங்கள் ஆகின்றன.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. நாங்கள் எடுத்த படங்கள்தான். ஆனால் இப்போது ஏன் அனிருத்தை சந்தித்தேன் என வருத்தப்படுகிறேன். அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன்.
அப்போது எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. ஆனால் இப்போது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் பிரிந்துவிட்டோம்," என்றார்.
நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் 'இறுக்கி அணைச்சு உதட்டோடு உதடு அழுத்தமாக உம்ம தரும்' படங்கள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகின்றன.
அனிருத்துக்கு 20 வயசுக்குள்தான். கொலவெறி பாட்டுக்கு இசையமைக்கும்போது 18 வயசுதான் என அறிமுகப்படுத்தினார்கள்.
ஆன்ட்ரியாவுக்கோ 30 வயதைத் தாண்டுகிறது. தன்னைவிட 10 வயது மூத்த ஆன்ட்ரியாவுடன் அனிருத் லாக்காகிவிட்டது குறித்து ஏகப்பட்ட கருத்துகள்.. கிண்டல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையே இந்தக் காட்சிகளை கிராபிக்ஸ் என்று சொல்லப் போகிறார்கள் சம்பந்தப்பட்ட இருவரும் என்றே பலரும் கூறினர். ஆனால் நடந்தது உண்மைதான் என ஆன்ட்ரியா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "நானும் அனிருத்தும் முத்தமிட்டுக் கொண்டது உண்மைதான். ஆனால் அது நடந்து 18 மாதங்கள் ஆகின்றன.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. நாங்கள் எடுத்த படங்கள்தான். ஆனால் இப்போது ஏன் அனிருத்தை சந்தித்தேன் என வருத்தப்படுகிறேன். அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன்.
அப்போது எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. ஆனால் இப்போது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் பிரிந்துவிட்டோம்," என்றார்.