சென்னை: 'ஜூன் 1ம் தேதி முதல் மின்வெட்டு முழுவதுமாக நீங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா மே இறுதியில் அறிவிப்பு வெளியிட்டு தமிழக மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் அறிவிப்பு வெளியான நாள் முதலே சென்னை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் மின்வெட்டு மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று அதிரடியாக அறிக்கை வெளியிட்டார் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ்.
3 மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையை தீர்ப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இன்னும் மின்வெட்டுப்பிரச்சினையை தீர்த்தபாடில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் இடித்துரைத்து அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
காற்றாலை என்னவோ 3000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மின்பாதை சரியில்லாமல் அவற்றின் உற்பத்தியை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் தமிழ்நாடு மின்வாரியத்தினர்.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக மாறிவிட்ட மின்வெட்டுப் பிரச்சினை பற்றி திரட்டப்பட்ட ஷாக் ரிப்போர்ட் இவை மேற்கொண்டு படியுங்களேன்.
ஆனால் அறிவிப்பு வெளியான நாள் முதலே சென்னை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் மின்வெட்டு மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று அதிரடியாக அறிக்கை வெளியிட்டார் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ்.
3 மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையை தீர்ப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இன்னும் மின்வெட்டுப்பிரச்சினையை தீர்த்தபாடில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் இடித்துரைத்து அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
காற்றாலை என்னவோ 3000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் மின்பாதை சரியில்லாமல் அவற்றின் உற்பத்தியை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் தமிழ்நாடு மின்வாரியத்தினர்.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக மாறிவிட்ட மின்வெட்டுப் பிரச்சினை பற்றி திரட்டப்பட்ட ஷாக் ரிப்போர்ட் இவை மேற்கொண்டு படியுங்களேன்.