மிகச்சிறந்த சிந்தனையாளன்... சிறந்த விமர்சகர்... உண்மையான தமிழன் என்ற உணர்வுள்ளவர்... மேலும் மேலும் இது போன்ற விழிப்புணர்ச்சி தரும் சொற்பொழிவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்! இவரைப் போன்றோரை வாழ்த்தி வரவேற்போம்!...
நடத்துனர்•••2
Sekaran Mathan
26/8/2012, 10:12 am •
இந்த வீடியோவை நான் ஏற்கெனவே பார்த்திருக்கேன். இவன் ஒரு அரைவேக்காடு. இவனை எல்லாம் எதுக்காக இங்க பதிவு செய்யணும்? இவன் பேசுறதுல ஒரு வார்த்தைகூட எனக்குப் பிடிக்கல. அவ்வளவும் முட்டாள்தனமான கருத்து.
Admin•••3
எழுத்ததிகாரன்
26/8/2012, 10:20 am •
அப்படி முற்றிலுமாக கூறிவிட முடியாது மதன். உங்களுக்கு பிடிக்கவில்லைஎன்று சொல்லுங்கள். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது போன்ற உணர்வு வரவேண்டும் அல்லவா? இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது சிலருக்கு உணர்வு வரட்டும்.
நடத்துனர்•••4
Sekaran Mathan
26/8/2012, 10:28 am •
இவன் பேசுறதைக் கேட்டு ஒருத்தனுக்கு உணர்வு வரும்னு சொன்னா, அவன் மனுசனே இல்லை. வக்கீல்கள், போலீசை பத்தி பேசினா நமக்கு ஆப்படிச்சிடுவாங்களோ அப்படின்னு பயம் இவன் பேச்சுல தெளிவாகப் புரியுது. அதுவும் அரசியல் வாதிங்கல்லாம் நல்லவங்களாம்... இவனெல்லாம் பப்ளிக்கா கருத்து சொல்ல வந்துட்டான். வெக்கமாவே இருக்காதோ?
Admin•••5
எழுத்ததிகாரன்
26/8/2012, 10:34 am •
இல்லை மதன். இன்றைய ஹீரோக்கள் சினிமாக்களில் வெறும் வீர வசனம் மட்டும் தானே பேசுகிறார்கள். அதைத்தானே இவர் கூறுகிறார். அதில் ஒன்றும் தவறில்லையே.
தமிழ் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் தமிழனுக்கு ஒரு பிரச்சினை வரும் போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? என்பது தான் இவரது நியாயமான கோரிக்கை. அதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் தமிழனுக்கு ஒரு பிரச்சினை வரும் போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? என்பது தான் இவரது நியாயமான கோரிக்கை. அதை புரிந்து கொள்ளுங்கள்.
நடத்துனர்•••6
Sekaran Mathan
26/8/2012, 10:47 am •
இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்....
சினிமாவுல வசனம் பேசினா மட்டும் அதை வெற்றுக் கூச்சல் என்றும். போலித்தனமான ஹீரோயிசம் என்றும் விமர்சனம் எழுதுகிறார்கள் சில முட்டாள்கள். ஆனால் அதே ஹீரோவை எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வரவில்லை என்றும் பினாத்துகிறார்கள்.
இந்த பன்னாடை முட்டாள் நாயி இப்போது என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்? குரல் தானே கொடுக்கிறான்? இதே குரலை சினிமாவில் கொடுத்தால் மட்டும் ஏன் இந்த நாய்கள் குலைக்கின்றன?
இந்த நாய் ஹேண்டி கேமராவில் குலைப்பது மட்டும் நியாயம்? ஆனால் ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் குரல் கொடுக்கக் கூடாதா? என்னங்கையா இது முட்டாள் தனம்.
நீங்க வேணும்னா பாருங்க.... இவன் கண்டிப்பா எங்க கிட்ட உதை வாங்குவான்!!
சினிமாவுல வசனம் பேசினா மட்டும் அதை வெற்றுக் கூச்சல் என்றும். போலித்தனமான ஹீரோயிசம் என்றும் விமர்சனம் எழுதுகிறார்கள் சில முட்டாள்கள். ஆனால் அதே ஹீரோவை எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வரவில்லை என்றும் பினாத்துகிறார்கள்.
இந்த பன்னாடை முட்டாள் நாயி இப்போது என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்? குரல் தானே கொடுக்கிறான்? இதே குரலை சினிமாவில் கொடுத்தால் மட்டும் ஏன் இந்த நாய்கள் குலைக்கின்றன?
இந்த நாய் ஹேண்டி கேமராவில் குலைப்பது மட்டும் நியாயம்? ஆனால் ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் குரல் கொடுக்கக் கூடாதா? என்னங்கையா இது முட்டாள் தனம்.
நீங்க வேணும்னா பாருங்க.... இவன் கண்டிப்பா எங்க கிட்ட உதை வாங்குவான்!!
Admin•••7
எழுத்ததிகாரன்
26/8/2012, 10:53 am •
ஆனால் பல இணைய தளங்களில் இந்த வீடியோவை எடுத்துக் கையாண்டிருக்கின்றனர். அதைப் பாராட்டி நிறைய நண்பர்கள் கருத்தும் கூறியிருக்கின்றனர். அவர்களுக்கு இவர் பேசியதைக் கேட்ட பிறகு தானே தமிழன் என்ற உணர்வு வந்திருக்கும்?
நமக்கு மட்டும் ஏன் அவ்வாறு உணர்வு வரவில்லை? என்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது போன்றோரின் கருத்துக்களை வரவேற்றால் தானே தமிழன் என்ற உணர்வை நாமும் வெளிப்படுத்துவதாக அமையும்.
நமக்கு மட்டும் ஏன் அவ்வாறு உணர்வு வரவில்லை? என்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது போன்றோரின் கருத்துக்களை வரவேற்றால் தானே தமிழன் என்ற உணர்வை நாமும் வெளிப்படுத்துவதாக அமையும்.
நடத்துனர்•••8
Sekaran Mathan
26/8/2012, 11:04 am •
நான் தான் முன்னாடியே சொன்னேனே... இவன் பேசுறதைக் கேட்டும் ஒருத்தனுக்கு தமிழன் என்ற உணர்வு வருதுன்னா அவன் மனுசனே இல்லை!
அது பார்த்தீங்கன்னா கேவலமான நடிகர்களாம்...
இந்த நாயோட வெப்சைட்டுல பார்த்தீங்கன்னா "கிளாமர் கேலரி" அப்படின்னு ஒரு பகுதி இருக்கும். முதல்ல அதைப் போயி பாருங்க. ஸ்டேஜுல உக்கார்ந்திருக்குற நடிகைகளோட தொடை தெரியிற போட்டோக்களும், ஜட்டி தெரியில போட்டோக்களும் தான் நிறைய இருக்கும். பொண்ணுங்களோட கவட்டியிலேயே தான் இவனுங்க கவனமெல்லாம் இருக்குது.
இவனெல்லாம் கேவலத்தைப் பத்தி பேசும் போது இவன செருப்பிலையே அடிச்சா என்ன? இந்த நாயிங்க எல்லாம் கேவலத்தைப் பத்திப் பேசுறதை இவன மாதறி கேவலமானவனுங்க தான் கேட்டு பாராட்டுவானுங்க. என்னால எல்லாம் பாராட்ட முடியல...
அது பார்த்தீங்கன்னா கேவலமான நடிகர்களாம்...
இந்த நாயோட வெப்சைட்டுல பார்த்தீங்கன்னா "கிளாமர் கேலரி" அப்படின்னு ஒரு பகுதி இருக்கும். முதல்ல அதைப் போயி பாருங்க. ஸ்டேஜுல உக்கார்ந்திருக்குற நடிகைகளோட தொடை தெரியிற போட்டோக்களும், ஜட்டி தெரியில போட்டோக்களும் தான் நிறைய இருக்கும். பொண்ணுங்களோட கவட்டியிலேயே தான் இவனுங்க கவனமெல்லாம் இருக்குது.
இவனெல்லாம் கேவலத்தைப் பத்தி பேசும் போது இவன செருப்பிலையே அடிச்சா என்ன? இந்த நாயிங்க எல்லாம் கேவலத்தைப் பத்திப் பேசுறதை இவன மாதறி கேவலமானவனுங்க தான் கேட்டு பாராட்டுவானுங்க. என்னால எல்லாம் பாராட்ட முடியல...
Admin•••9
எழுத்ததிகாரன்
26/8/2012, 11:09 am •
Sekaran Mathan wrote:நான் தான் முன்னாடியே சொன்னேனே... இவன் பேசுறதைக் கேட்டும் ஒருத்தனுக்கு தமிழன் என்ற உணர்வு வருதுன்னா அவன் மனுசனே இல்லை!
அது பார்த்தீங்கன்னா கேவலமான நடிகர்களாம்...
இந்த நாயோட வெப்சைட்டுல பார்த்தீங்கன்னா "கிளாமர் கேலரி" அப்படின்னு ஒரு பகுதி இருக்கும். முதல்ல அதைப் போயி பாருங்க. ஸ்டேஜுல உக்கார்ந்திருக்குற நடிகைகளோட தொடை தெரியிற போட்டோக்களும், ஜட்டி தெரியில போட்டோக்களும் தான் நிறைய இருக்கும். பொண்ணுங்களோட கவட்டியிலேயே தான் இவனுங்க கவனமெல்லாம் இருக்குது.
இவனெல்லாம் கேவலத்தைப் பத்தி பேசும் போது இவன செருப்பிலையே அடிச்சா என்ன? இந்த நாயிங்க எல்லாம் கேவலத்தைப் பத்திப் பேசுறதை இவன மாதறி கேவலமானவனுங்க தான் கேட்டு பாராட்டுவானுங்க. என்னால எல்லாம் பாராட்ட முடியல...
மிகவும் சிறந்த கருத்து. பாராட்டுக்கள் மதன்...
நடத்துனர்•••10
Sekaran Mathan
26/8/2012, 11:14 am •
நீங்க என்ன டபுள் கேம் ஆடுறீங்க? அவர் பேசுறதையும் பாராட்டுறீங்க. நான் சொல்றதையும் பாராட்டுறீங்க.
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நீங்க நல்லவரா? கெட்டவரா?
Admin•••11
எழுத்ததிகாரன்
26/8/2012, 11:16 am •
Sekaran Mathan wrote:நீங்க என்ன டபுள் கேம் ஆடுறீங்க? அவர் பேசுறதையும் பாராட்டுறீங்க. நான் சொல்றதையும் பாராட்டுறீங்க.
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நல்லவனா, கெட்டவனான்னு தெரியல...
ஆனா உங்களை மாதரி சிந்தனையாளர்களை பேச வைப்பவன் நான்!
நடத்துனர்•••12
Sekaran Mathan
26/8/2012, 11:18 am •
அதிகாரன் wrote:
நல்லவனா, கெட்டவனான்னு தெரியல...
ஆனா உங்களை மாதரி சிந்தனையாளர்களை பேச வைப்பவன் நான்!
ஆனா, நீங்க பாராட்டுன கருத்து என்னோடதில்லை. எனது நண்பரோடா கருத்து!
Admin•••13
எழுத்ததிகாரன்
26/8/2012, 11:19 am •
உங்கள் நண்பர் யார்? அவரைப் பற்றியும் நீங்கள் தாராளமாக இங்கு கூறலாம்.
Admin•••15
எழுத்ததிகாரன்
26/8/2012, 11:22 am •
Sekaran Mathan wrote:கூறலாம்... ஆனால் அவர் அதை விரும்ப மாட்டார்.
நீங்கள் கூறாவிட்டாலும் உங்கள் நண்பர் யார் என்பது எனக்குத் தெரியும். எப்படி என்றால்? நீங்க படித்த இந்தக் கட்டுரை இருக்கும் தளத்தில் நானும் ஒரு உறுப்பினர் தான் மதன்!
Information
Official Information
You cannot reply to topics in this forum
Official Information
Welcome:
Post your free thoughts on Forunotion
Post no conditions, without approval
Unlimited number of osts per day
Do not hide links and images from visitors
Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO
Members are online
Users browsing this forum: None
In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Site Statistics
Recommended Content
This function is growing...
|
|