நேற்று நல்லிரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கஜா புயல் ன் கோரத் தாண்டவத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளது. இதை இயல்பு நிலைக்கு கொண்டுவர தீவிரமாக செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் உள்ள மக்களுக்கு நியாயமான நிவாரண உதவியும் வழங்கி ஆறுதல் அளிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 2015ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஜெ.அம்மா அவர்கள் நிவாரணத் தொகையை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி ஆறுதல் வழங்கினார். எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறும் அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்....
மக்களால் நான்.! மக்களுக்காக நான்.!!
கடந்த 2015ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஜெ.அம்மா அவர்கள் நிவாரணத் தொகையை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி ஆறுதல் வழங்கினார். எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறும் அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்....
மக்களால் நான்.! மக்களுக்காக நான்.!!